செய்தி முன்னணி
காணாமற்போனோர் பற்றிய தகவலறிய நாடெங்கும் மாவட்ட ரீதியில் தொடர் போராட்டம்!
20 May 2013

காணாமற் போனோர் தொடர்பான உண்மையான விபரங்களை வெளிப்படுத்துமாறு கோரி, காணாமற் போனோரின் உறவினர்கள் நாடளாவியரீதியில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். என்று காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரம். Read more
சமீபத்திய செய்தி
விஞ்ஞானம்
அந்தாட்டிக்கா

1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். இது மான் தோல...
வியாழன் பூமிக்கு மிக அருகில் வருகிறது

எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி பூமிக்கு வெகு அருகில் வியாழன் கோள் வரும் என்று தமிழ்நாடு அறிவியல் ம...
பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

உண்மைதான்... பனி உருவத்தில் பெரிதாகி, கடலில் மிதந்து கொண்டிருந்தால் பலரது உயிரையும் காவு வாங்கிவி...
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்கள...
உள்ளூர் செய்தி
தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை!
20 May 2013

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்நபர் வானக பாகங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தே... Read more
ரணில் மற்றும் லால்காந்தவிற்கு சவால் விடும் பிரதியமைச்சர்!
20 May 2013

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று ப... Read more
யாழ். காரைநகரில் மருத்துவர் இன்றி இயங்கும் மருத்துவமனை!
20 May 2013

யாழ்ப்பாணம் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதேவேளை, வைத்தியசாலையில் பிரதம வைத்திய அதிகாரி ... Read more
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியில் இரசாயன கலப்படம்
20 May 2013

இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை சீனியில் கட்மியம் என்படும் விஷஇரசாயனம் கலக்கப்பட்டிருக்கின்றமை ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. Read more
காத்தான்குடியில் பாழ்வத்தோடையில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்
19 May 2013

மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில் கடந்த சில தினங்களாக சிறிய... Read more
குருநாகல் மலையில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு
19 May 2013

குருநாகல், யதிஸ்ஸா மலைப் பகுயிலிருந்து மனித எலும்புக்கூடுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இவ் மனித எலும்புக் கூடுகள் இரண்டும் மீட... Read more
நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் முல்லைத்தீவில் எஞ்சிய பகுதிகளுக்கு தேர்தல்
18 May 2013

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றளவும் நடத்தப்படாதிருக்கும் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலை அனுமதி கிடைத்ததும் உடனடியாக நடாத்த முடியும் என பிரதித் தேர்தல்கள் ஆண... Read more
செல்வராசா கஜேந்திரன் கைது!
18 May 2013

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று மாலை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. Read more
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிப்பு!
18 May 2013

வவுனியா தமனக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட... Read more
"ஜனரல" பத்திரிகை ஆசிரியரிம் 3 மணித்தியாலங்கள் விசாரணை! (படம் இணைப்பு)
17 May 2013

"தங்க வியாபாரத்தின் பின்னணியில் சீமாட்டி " என்ற தலைப்பில் முன்பக்க செய்தியாக கடந்த 12ம் திகதிய "ஜனரல" பத்திரிகையில் பிரசரிக்கப்பட்டிருந்த செய்தி குறித்து விளக்கமளிப... Read more
அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாரிய இராணுவ முகாம்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மு.கா. எதிர்ப்பு!
17 May 2013

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மூன்று பாரிய இராணுவ முகாம்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் ஸ்ரீ லங்க... Read more
மாணவர்களின் மரண விசாரணை தாமதம்
17 May 2013

ஜானக்க பண்டார மற்றும் சிசித்த பிரியங்கர ஆகியோரின் மரண விசாரணை சம்பந்தமான இரசாயண பகுப்பாய்வு அறிக்கை இன்னும் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழ... Read more
விமலிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்! கடுவல நகரசபை தலைவர்
17 May 2013

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரக உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்த ஆளும் கட்சியின் நகரசபைத் தலைவர் தீர்மானித்துள்ளார். Read more
எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட 11நோர்வே அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
17 May 2013

இராஜதந்திர விலக்குரிமை இருந்தாலும், நோர்வே தூதுவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் என்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read more
சிவசக்தி ஆனந்தன் எம்.பியையும் அழைத்தது நான்காம் மாடி!
17 May 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு கொழும்பு 4ஆம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பொலிஸாரிடமிருந்து அழைப்பு விடுக்... Read more
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டஅநாதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக நிதி திரட்டிய அமெரிக்க குழந்தைகள்!
17 May 2013

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு, தாய் தந்தையர், உறவினர்களை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்ட தமிழ்க் குழந்தைகளின் நலனுக்காக அமெரிக்க இந்தியக் குழந்தைகள் 6ஆயிரம் டாலர்கள் ... Read more
முன்னிலை சோஷலிச கட்சியின் மே தின நிகழ்வின் தமிழ் உரை பழ.ரிச்சர்ட் அவர்கள்
அம்சங்கள்
71 மகத்தான தோல்வி சமூகத்திற்கு விட்டுச் …

அது 1971 ஏப்ரல் மாதம் 4ம் திகதி. பிற்பகல் 2.00 மணியிலிருந...
நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு மதவாதம் த…

கடந்த கால நிகழ்வுகள் வரலாராகின்றன அதில் மக்களின் நலன் சார...
கென்யா விடுதலைப் போரும் உலகின் முதலாவது …

ஆபிரிக்கா கண்டத்தின் கிழக்குப்புற நாடு கென்யா பிரிட்டிஷ் ...
யாழ். பூம்புகார் கிராமத்தின் இன்றைய அவலந…

பூம்புகார் கிராமம், யாழ்ப்பாணத்தின் அரியாலை கிழக்கு பகுத...
உலக செய்தி
அன்னையர் தின ஊர்வலத்தில் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகம்!
13 May 2013

அமெரிக்காவில், சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஊர்வலமொன்றை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் 17பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 10சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். Read more
வணிக செய்தி
இலங்கை நாணயத்தின் பெருமதியில் வீழ்ச்சி!
23 Apr 2013

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் இலங்கையின் மொத்தக் கடன் தொகை உயர்வடைந்துள்ளது. Read more
விளையாட்டு செய்தி
இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி!
19 Mar 2013

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை... Read more
பொழுதுபோக்கு செய்தி
மாற்றுச் சினிமா
19 Apr 2013

நீதி கிடைக்கவில்லையென்பதால் சோர்ந்துபோகும் பொதுமக்கள், அவர்களே ஆயுதம் எடுக்கிறார்கள். பயங்கரவாதிகள் மீது முன்பாகவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்குமானால், பிற்பாடு, இந்துத்துவக் குழுக்கள் இப்படியான செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனும் அவதூறுகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். Read more







